பள்ளிக்கூடத்தில் காய்கனி தின விழா

பள்ளிக்கூடத்தில் காய்கனி தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-08-27 19:00 GMT

சுரண்டை:

சுரண்டை ராஜேந்திரா விஸ்டம் பள்ளியில் காய்கனி தினவிழா கொண்டாடப்பட்டது. குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடார் அறக்கட்டளை நிறுவனர் சிவபபிஸ்ராம் தலைமை தாங்கினார். பள்ளி செயலர் சிவடிப்ஜினிஸ்ராம், முதல்வர் பொன்மனோன்யா, தலைமை ஆசிரியர் முருகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாணவ- மாணவிகளுக்கு காய்கனி வகைகள் மற்றும் அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் குறித்து ஆசிரியர்கள் விளக்கி கூறினர். காய்கனி மாதிரி படங்களை கையில் ஏந்தி அணிவகுத்து வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்