குதிரை வாகனத்தில் அம்மன்

சர்வ அலங்காரத்தில் வெயிலுகந்தம்மன், பராசக்தி மாரியம்மன் எழுந்தருளினர்.

Update: 2023-06-04 18:41 GMT

விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழா நிறைவையொட்டி குதிரை வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் வெயிலுகந்தம்மன், பராசக்தி மாரியம்மன் எழுந்தருளினர். 

Tags:    

மேலும் செய்திகள்