பக்தர்கள் பாதயாத்திரை

பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.;

Update:2023-07-02 23:39 IST
பக்தர்கள் பாதயாத்திரை

கரூர் மாவட்டம், மாயனூர் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு ஆண்டு தோறும் பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வது வழக்கம். அதன்படி, தோகைமலையில் இருந்து திரளான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்லாண்டியம்மன் கோவிலுக்கு புறப்பட்டு சென்றபோது எடுத்த படம்.

Tags:    

மேலும் செய்திகள்