தேங்கி கிடக்கும் குப்பை

தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-06-07 18:42 GMT

விருதுநகர் பாத்திமா நகர் ஆத்துப்பாலம் பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. ஆதலால் தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்