புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-08-17 12:37 GMT

புதுச்சேரி,

புதுச்சேரிக்கு தெற்கே வங்க கடற்கரையோரம் பகுதியில் உள்ள வீராம்பட்டினம் ஊரில் அமைந்திருக்கும் செங்கழுநீர் அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தேர் இழுப்பது சிறப்பு. இந்த தேரோட்டத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-மந்திரி ரங்கசாமி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்க உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்