தமிழகத்தில், நாகை மருத்துவக் கல்லூரி மாணவ-... ... மேற்கு வங்காளத்தில் பயிற்சி பெண் டாக்டர் கொலை.. நாடு முழுவதும் போராட்டம்

தமிழகத்தில், நாகை மருத்துவக் கல்லூரி மாணவ- மாணவிகள் அமைதி ஊர்வலம் நடத்தினர். இதேபோல் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையின் டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Update: 2024-08-16 08:01 GMT

Linked news