சி.பி.ஐ.க்கு மம்தா கெடுபாலியல் பலாத்காரம் செய்து... ... மேற்கு வங்காளத்தில் பயிற்சி பெண் டாக்டர் கொலை.. நாடு முழுவதும் போராட்டம்

சி.பி.ஐ.க்கு மம்தா கெடு

பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பயிற்சி பெண் டாக்டருக்கு நீதி கேட்டு மேற்கு வங்காளத்தில் இன்று மாலையில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெறுகிறது.

குற்றவாளிக்கு மரண தண்டனை கிடைப்பதை சி.பி.ஐ. உறுதி செய்ய வேண்டும் என மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.

கொல்கத்தா காவல்துறை இந்த வழக்கின் 90 சதவீத விசாரணையை முடித்துவிட்டனர். எனவே, மீதி விசாரணையை சி.பி.ஐ. வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் முடித்து குற்றவாளிக்கு மரண தண்டனை கிடைக்க வழி செய்ய வேண்டும் என மம்தா கூறி உள்ளார்.

Update: 2024-08-16 07:00 GMT

Linked news