வயநாடு நிலச்சரிவு - கோழிக்கோடு மாநகராட்சி ரூ.3 கோடி நிதியுதவி

வயநாடு நிலச்சரிவு மீட்புப்பணிக்காக கேரள முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு ரூ.3 கோடி கோழிக்கோடு மாநகராட்சி வழங்கியது. கோழிக்கோடு மாநகராட்சி சார்பில் ரூ.3 கோடியை மேயர் பீனா பிலிப் முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் வழங்கினார்.

Update: 2024-08-04 14:29 GMT

Linked news