கேரளாவில் இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்... ... வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 370 ஆக உயர்வு- 6 வது நாளாக தொடரும் மீட்பு பணி

கேரளாவில் இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காசர்கோடு, கண்ணுர், வயநாடு, கோழிக்கோடு, இடுக்கி மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-08-04 04:40 GMT

Linked news