குமரி அதிவிரைவு ரெயிலில் இருந்து வெளியேறிய புகை

சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் இருந்து புகை வெளியேறியதால் நுங்கம்பாக்கத்தில் குமரி எக்ஸ்பிரஸ் நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. கன்னியாகுமரிக்கு புறப்பட்ட அதிவிரைவு ரெயிலின் எஸ் 6 பெட்டியில் இருந்து புகை வந்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர். தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட ரெயில் சீரமைக்கப்பட்ட பிறகு புறப்பட்டு சென்றது. 

Update: 2025-03-25 13:19 GMT

Linked news

இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-03-2025