பிரதமர் மோடி இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இது தொடர்பாக கூறியிருப்பதாவது:- சீதாராம் யெச்சூரியின் மறைவு வருத்தமளிக்கிறது. இடது சாரிகளின் முன்னணி ஒளியாக இருந்ததோடு, அரசியல் அலைவரிசையை கடந்து அனைவரையும் இணைக்கும் திறன் கொண்டவராக இருந்தார். திறமையான நாடாளுமன்ற உறுப்பினராகவும் முத்திரை பதித்தார்’ என்று தெரிவித்துள்ளார்.

Update: 2024-09-12 12:55 GMT

Linked news