ஒடிசா ரெயில் விபத்து: மத்திய தொழில் பாதுகாப்பு உதவி ஆய்வாளர் மாமியார் - ஐந்து வயதுக்குழந்தை உயிர் தப்பினர்

சென்னை

ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த நபர்களை முதலுதவி சிகிச்சைக்குப் பின் மூலம் தமிழகத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புவனேஸ்வரில் இருந்து இன்று மாலை அவர்களை தமிழகம் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் பணிபுரிந்து வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் லிபானிதாஸ் இவர் சென்னை வரும் போது விபத்திற்குள்ளானார்.

இவரோடு ஐந்து வயதுக்குழந்தை மாமியாரோடு ரெயிலில் சென்னை வந்த போது விபத்தில் சிக்கிக்கொண்டார் லேசான காயமடைந்த அவர் சக பயணிகளைக் காப்பாற்றினார்.

தற்போது அரசு ஏற்பாடு செய்த ரெயிலில் 300க்கும் மேற்பட்டவர்களுடன அவர் சென்னை வந்து கொண்டிருக்கிறார்.

Update: 2023-06-03 06:52 GMT

Linked news