திண்டிவனம் அடுத்த அவ்வையார் குப்பத்தில்... ... நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் 72.09 சதவிகித வாக்குப்பதிவு

 திண்டிவனம் அடுத்த அவ்வையார் குப்பத்தில் சி.வி.சண்முகம் எம்.பி , மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் பேசிய அவர், “மக்களுக்காக பாடுபடுகின்றவர்களுக்கு வாக்களியுங்கள்” என்றார்.

Update: 2024-04-19 06:03 GMT

Linked news