ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவின் போது... ... பாரீஸ் ஒலிம்பிக் கோலாகல தொடக்கம் - இந்திய தேசியக் கொடியை ஏந்திச்சென்ற சரத்கமல், பி.வி.சிந்து

ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவின் போது பிரான்சின் ஜோதி வீரர்களான ஜூடோகா டெடி ரைனர் மற்றும் ஸ்ப்ரிண்டர் மேரி-ஜோ பெரெக் ஆகியோர் ஒலிம்பிக் கொப்பரையை ஏற்றி வைத்தனர்.

Update: 2024-07-26 21:29 GMT

Linked news