#WATCH | Delhi: After paying tribute to CPI(M)... ... சீதாராம் யெச்சூரியின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒப்படைப்பு


ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி முன்னாள் துணை முதல் மந்திரியுமான மனிஷ் சிசோடியா, சீதாராம் யெச்சூரி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டின் மிகப்பெரிய தலைவராக சீதாராம் யெச்சூரி விளங்கினார். ஊக்கமளிக்கும் சக்தியாக எங்கள் அனைவருக்கும் இருந்தவர். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது”என்றார்.

Update: 2024-09-14 07:02 GMT

Linked news