ஜம்மு காஷ்மீரில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஜனநாயகம்... ... ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்: மதியம் 1 மணி நிலவரப்படி 44.08 சதவீத வாக்குகள் பதிவு

ஜம்மு காஷ்மீரில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஜனநாயகம் திரும்பியுள்ளது என்று மத்திய மந்திரியும் ஜம்மு காஷ்மீர் மாநில பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். 50 ஆண்டுகளில் முதல் முறையாக 5 ஆண்டு கால ஆட்சிக்காக மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். இதற்கு சட்டப்பிரிவு 370-ரத்து செய்யப்பட்டதே காரணம். குடும்ப ஆட்சியை மக்கள் விரட்டியடிக்க உள்ளார்கள்” என்றார்.

Update: 2024-10-01 06:13 GMT

Linked news