பாஜக அரசு இந்தியாவை மணிப்பூரில் கொன்று விட்டது - ராகுல்காந்தி

பாஜக அரசு இந்தியாவை மணிப்பூரில் கொன்று விட்டது. மணிப்பூர் மட்டுமல்ல இந்தியாவையும் கொன்றுவிட்டனர். பாஜகவின் அரசியல் மணிப்பூரை மட்டும் கொல்லவில்லை, இந்தியாவையே மணிப்பூரில் கொன்று விட்டது என ராகுல்காந்தி கூறினார்.  

Update: 2023-08-09 07:31 GMT

Linked news