மருத்துவமனை மீது தாக்குதல்- அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

பெண் பயிற்சி டாக்டருக்கு நீதி கேட்டு கொல்கத்தாவில், புதன்கிழமை நள்ளிரவில் ஜி.ஆர். கார் மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது, திடீரென புகுந்த மர்ம கும்பல் மருத்துவமனையை அடித்து நொறுக்கியது. இந்த வன்முறை தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி காவல்துறைக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. போராடும் டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

வன்கொடுமைக்கு ஆளான பெண் டாக்டரின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிரக் கூடாது என்று ஊடகங்கள் மற்றும் உறவினர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

Update: 2024-08-16 07:17 GMT

Linked news