ஒடிசா மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்படி,... ... ஒடிசா ரெயில் விபத்து பலி எண்ணிக்கை 288 ஆக அதிகரிப்பு- 56 பேர் கவலைக்கிடம்

ஒடிசா மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்படி, ரெயில் விபத்தில் சிக்கிய 1,175 நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 793 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், 382 நோயாளிகள் தொடர்ந்து மருத்துவமனையில் உள்ளனர், அவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர், மீதமுள்ளவர்கள் அனைவரின் உடல்நிலை சீராக இருந்து வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

Update: 2023-06-03 17:23 GMT

Linked news