அச்சம் வேண்டாம்.... அதானி குறித்து பேசமாட்டேன் - நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல்காந்தி உரையை தொடங்கினார்.

மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பேசி வருகிறார். அவர் கூறுகையில், அச்சம் வேண்டாம்.... அதானி குறித்து பேசமாட்டேன்  நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல்காந்தி உரையை தொடங்கினார்.

Update: 2023-08-09 06:45 GMT

Linked news