வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதால்,... ... வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 370 ஆக உயர்வு- 6 வது நாளாக தொடரும் மீட்பு பணி

 வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதால், பாதுகாப்பிற்காக வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு முகாம்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்க  வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, வயநாட்டில் ஆளில்லாத வீடுகளை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து, இரவு நேர ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Update: 2024-08-04 07:12 GMT

Linked news