சார்லஸ் ஒரு திரைக்குப் பின்னால் ராஜாவாக புனித அபிஷேகம் செய்யப்பட்டார்

மன்னரின் சம்பிரதாய அங்கி அகற்றப்பட்டு, அபிஷேகம் செய்ய முடிசூட்டு நாற்காலியில் அமர்ந்தார். இது சர்ச் ஆப் இங்கிலாந்தின் தலைவராக இருக்கும் இறையாண்மையின் ஆன்மீக நிலையை வலியுறுத்தும் ஒரு வழி.

சார்லஸ் இப்போது அமர்ந்த  முடிசூட்டு நாற்காலி செயின்ட் எட்வர்ட் நாற்காலி அல்லது கிங் எட்வர்ட் நாற்காலி என்றும் அறியப்படுகிறது, இது இங்கிலாந்தில் இன்னும் அதன் பயன்படுத்தப்படும் 600 ஆண்டுகள்பழமையானது என்று நம்பப்படுகிறது. இதில் மொத்தம் 26 மன்னர்கள் முடிசூடியுள்ளனர்.

மற்றவர்கள் பார்வையில் இருந்து மறைக்க நாற்காலியைச் சுற்றி ஒரு திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கேன்டர்பரி பேராயர் சிலுவை வடிவில் உள்ள அவரது உள்ளங்கைகளில் புனித எண்ணெயை அபிஷேகம் செய்வார்.

Update: 2023-05-06 10:55 GMT

Linked news