எம்.பி.க்கள் மவுன அஞ்சலி

1942-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நினைவுகூரும் வகையில், சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மக்களவை எம்.பி.க்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். ஜப்பானின் நாகசாகியில் அணுகுண்டு போடப்பட்டு உயிரிழந்தவர்களின் 78வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதால் மக்களவையில் எம்.பி.க்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

Update: 2023-08-09 05:52 GMT

Linked news