கற்றவர்களின் பாராட்டுகளால் கனிவு கூடும் நாள். இல்லம் தேடி வரும் நண்பர்களால் இனிய செய்தி கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும்.
கற்றவர்களின் பாராட்டுகளால் கனிவு கூடும் நாள். இல்லம் தேடி வரும் நண்பர்களால் இனிய செய்தி கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும்.