கரையோர சாலையை தழுவிச்சென்ற வைகை தண்ணீர்

கரையோர சாலையை தழுவிச்சென்ற வைகை தண்ணீர்

Update: 2022-08-29 19:33 GMT

வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்காக நேற்று முன்தினம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் மதுரை சிம்மக்கல் தரைப்பாலம், ஏ.வி. மேம்பாலம் தென்கரை, வடகரைகளையும், அதையொட்டிய சாைலயையும் தழுவி பாய்ந்தோடிய ரம்மியமான காட்சி.

Tags:    

மேலும் செய்திகள்