கோவில் வளாகத்தை சுத்தம் செய்த மாணவிகள்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வளாகத்தை மாணவிகள் சுத்தம் செய்தனர்.

Update: 2023-08-22 18:30 GMT

கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.

Tags:    

மேலும் செய்திகள்