தூக்குப்பாலத்தை கடந்து சென்ற இழுவை கப்பல்

தூக்குப்பாலத்தை இழுவை கப்பல் கடந்து சென்றது.

Update: 2023-03-08 18:45 GMT

ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தை ஒரே நேரத்தில் நேற்று மூன்று கப்பல்கள் கடந்து சென்றன. ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து மும்பை செல்வதற்காக இழுவை கப்பல் ஒன்று தூக்குப்பாலத்தை கடந்து சென்ற காட்சி.

Tags:    

மேலும் செய்திகள்