அரியலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா

அரியலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2023-03-29 18:30 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் நேற்று ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மாவட்டத்தில் 5 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்