மராட்டியத்தில் வேகமெடுக்கும் கொரோனா... ஒரே நாளில் 711 பேருக்கு பாதிப்பு- 4 பேர் உயிரிழப்பு !

மராட்டியத்தில் ஒரே நாளில் 711 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Update: 2023-04-04 16:00 GMT

மும்பை,

இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் தற்போது அதிகரித்து உள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் முன்னெடுத்து வருகிற்து.

இந்த நிலையில், மராட்டியத்தில் தற்போது கொரோனா பரவல் வேகமெடுத்து உள்ளது. அங்கு ஒரே நாளில் 711 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 4 பேர் தொற்றால் உயிரிழந்தனர்.

கொரோனா பரவல் அதிகரித்துள்ள போதிலும், பேராபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தற்போதைய கொரோனா வகை இல்லை என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்