முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வசூலித்தனர்

Update: 2022-01-30 22:32 GMT
திசையன்விளை:
திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வராஜ், உவரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் நேற்று திசையன்விளை, உவரி பகுதியில் கொரோனா, ஒமைக்ரான் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் வந்த 35 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதித்து வசூலித்தனர்.

மேலும் செய்திகள்