மேலும் 3 பேருக்கு கொரோனா

தேனி மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.;

Update:2021-09-08 22:17 IST
தேனி: 

தேனி மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43 ஆயிரத்து 247 ஆக அதிகரித்தது. 

மேலும் இந்த வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 8 பேர் நேற்று குணமாகினர். தற்போது மாவட்டத்தில் 61 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்