மசோதாக்களை தமிழக கவர்னர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
கவர்னருக்கு என தனிப்பட்ட அதிகாரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
மசோதாக்களை தமிழக கவர்னர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
கவர்னருக்கு என தனிப்பட்ட அதிகாரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
மதுபோதையில் காரை ஓட்டிய நபர்; அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதியதில் 3 பேர் பலி

அவர் அப்பகுதியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி உஸ்மான் கான் என்பதும் மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது
வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: ஏப்.14 வரை மழைக்கு வாய்ப்பு
சென்னையில் ஒரு சில பகுதிகளில் இன்றும், நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
பஞ்சாப்: பாஜக தலைவர் வீட்டின் மீது குண்டு வீச்சு தாக்குதல்
குண்டு வீச்சு சம்பவத்தில் வீட்டின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் அரசியலமைப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது - செல்வப்பெருந்தகை
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் அரசியலமைப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது - செல்வப்பெருந்தகை
10 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரவேற்கத்தக்கது-ராமதாஸ்
நிறுத்தி வைக்கப்பட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.