கருணாநிதி நினைவிடத்தில் கோவில் கோபுரம் போல் பூ அலங்காரம் - புதிய சர்ச்சை
சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடக்கிறது.
கருணாநிதி நினைவிடத்தில் கோவில் கோபுரம் போல் பூ அலங்காரம் - புதிய சர்ச்சை
சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடக்கிறது.
ரூ.1,882 கோடி முதலீடு.. 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு: சிறுசேரியில் தரவு மையத்தை திறந்துவைத்தார் மு.க.ஸ்டாலின்
சிப்காட்- சிறுசேரி தொழில்நுட்பப் பூங்காவில் அமைத்துள்ள தரவு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இறந்து போனதாக அறிவிக்கப்பட்ட ராணுவ வீரர்: 16 ஆண்டுகளுக்கு பின் திரும்பி வந்ததால் அதிர்ச்சி
மனைவி கொடுத்த புகாருக்கு பயந்து ராணுவ வீரர் தலைமறைவு ஆனது தெரியவந்துள்ளது.
கருணாநிதி நினைவிடத்தில் கோபுர அலங்காரம் - நயினார் நாகேந்திரன் கண்டனம்
சமாதியின் மீது கோபுரங்களை வரைந்து அதன் புனிதத்தை கெடுக்க வேண்டுமா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.