பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய அசாம் எம்.எல்.ஏ. கைது
பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ யார் பேசினாலும் அரசு கடும் நடவடிக்கை என்று முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.
பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய அசாம் எம்.எல்.ஏ. கைது
பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ யார் பேசினாலும் அரசு கடும் நடவடிக்கை என்று முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.
ஐ.பி.எல். போட்டி: மெட்ரோ ரெயிலில் இலவச பயணம்
பயணிகள் கடைசி மெட்ரோ ரெயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான வெற்றி: பெங்களூரு கேப்டன் கூறியது என்ன ?
பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது.
ஹேசில்வுட் அபாரம்...ராஜஸ்தான் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி
பெங்களூரு அணியில் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டக் கல்லூரி வருமா? அமைச்சர் ரகுபதி தகவல்
சிறந்த படிப்பாளிகள் உள்ள கன்னியாகுமரி மாவட்ட மக்கள், திருநெல்வேலியில் உள்ள சட்டக் கல்லூரியைப் பயன்படுத்திக் கொள்ளவும் என அமைச்சர் ரகுபதி பதிலால் அவையில் சிரிப்பலை எழுந்தது.