நீலகிரி, கொடைக்கானலில் புதிய கட்டுப்பாடுகளுடன் அமலுக்கு வந்த இ-பாஸ் நடைமுறை

நீலகிரி, கொடைக்கானலில் புதிய கட்டுப்பாடுகளுடன் அமலுக்கு வந்த இ-பாஸ் நடைமுறை

நீலகிரி,கொடைக்கானலில் புதிய கட்டுப்பாடுகளுடன் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது.

இன்றைய ராசிபலன் - 01.04.2025

இன்றைய ராசிபலன் - 01.04.2025
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு
19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.43.50 குறைக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளம்: சிலிண்டர் வெடித்ததில் 7 பேர் பலி

மேற்கு வங்காளம்:  சிலிண்டர் வெடித்ததில் 7 பேர் பலி
மேற்கு வங்காளத்தில் நள்ளிரவில் சிலிண்டர் வெடித்ததில், 4 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ஐ.பி.எல்.: 2வது வெற்றியை பதிவு செய்வது யார்..? - லக்னோ-பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

ஐ.பி.எல்.: 2வது வெற்றியை பதிவு செய்வது யார்..? - லக்னோ-பஞ்சாப் அணிகள் இன்று மோதல்
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
நீலகிரி, கொடைக்கானலில் புதிய கட்டுப்பாடுகளுடன் அமலுக்கு வந்த இ-பாஸ் நடைமுறை

நீலகிரி, கொடைக்கானலில் புதிய கட்டுப்பாடுகளுடன் அமலுக்கு வந்த இ-பாஸ் நடைமுறை

நீலகிரி,கொடைக்கானலில் புதிய கட்டுப்பாடுகளுடன் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது.

பெண்கள் விடுதி முன்பு நிர்வாணமாக நடனமாடிய வாலிபர் கைது

பெண்கள் விடுதி முன்பு நிர்வாணமாக நடனமாடிய வாலிபர் கைது
பெண்கள் விடுதி முன்பு நிர்வாணமாக நடனமாடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கால்ஷீட் தராத தனுஷ் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு

கால்ஷீட் தராத தனுஷ் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு
முன்பணம் பெற்றுக்கொண்டு இன்றுவரை கால்ஷீட் தரவில்லை என்று தயாரிப்பாளர் கதிரேசன் நடிகர் தனுஷ் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவை பற்றி சீனாவில் யூனுஸ் பரபரப்பு பேச்சு; மத்திய அரசு பதிலடி

இந்தியாவை பற்றி சீனாவில் யூனுஸ் பரபரப்பு பேச்சு; மத்திய அரசு பதிலடி

நாங்கள் மட்டுமே பெருங்கடலின் ஒரே பாதுகாவலர் என வங்காளதேச இடைக்கால அதிபர் முகமது யூனுஸ், சீனாவில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

வார ராசிபலன் 30.03.2025 முதல் 05.04.2025 வரை

வார ராசிபலன் 30.03.2025 முதல் 05.04.2025 வரை

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்.

மேம்பால கட்டுமான பணியின்போது பாதுகாப்பு ஆய்வு அவசியம் - ரெயில்வே வாரியம் உத்தரவு

மேம்பால கட்டுமான பணியின்போது பாதுகாப்பு ஆய்வு அவசியம் - ரெயில்வே வாரியம் உத்தரவு

மேம்பால கட்டுமான பணியின்போது பாதுகாப்பு ஆய்வு அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்று ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

யூத மத குரு சுவி கோகன் படுகொலை வழக்கு: அமீரகத்தில் 3 பேருக்கு மரண தண்டனை

யூத மத குரு சுவி கோகன் படுகொலை வழக்கு: அமீரகத்தில் 3 பேருக்கு மரண தண்டனை

துபாயில் மால்டோவா நாட்டை சேர்ந்த யூத மத குரு சுவி கோகன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வெப்ஸ்டோரி