வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பித்தது சுப்ரீம்கோர்ட்டு

வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பித்தது சுப்ரீம்கோர்ட்டு

வக்பு திருத்த சட்டத்தின்படி எந்த உறுப்பினர் நியமனத்தையும் மேற்கொள்ளக் கூடாது என்று சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.

தலைமையின் அனுமதி பெறாமல் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க வேண்டாம் - அ.தி.மு.க. உத்தரவு

தலைமையின் அனுமதி பெறாமல் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க வேண்டாம் - அ.தி.மு.க. உத்தரவு
கழகத் தலைமையின் அனுமதி பெறாமல், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம் என்று கழக நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.

3 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

3 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமாசல பிரதேசம்: சர்வதேச போதை பொருள் கும்பலுடன் தொடர்பு; 6 பேர் கைது

இமாசல பிரதேசம்:  சர்வதேச போதை பொருள் கும்பலுடன் தொடர்பு; 6 பேர் கைது
இமாசல பிரதேசத்தில் இதுவரை ரூ.3 கோடி மதிப்பிலான சட்டவிரோத சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன என போலீசார் கூறுகின்றனர்.

நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவு

நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவு
நில அபகரிப்பு வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடுத்த மாதம் 6-ந் தேதி நேரில் ஆஜராக சென்னை கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பித்தது சுப்ரீம்கோர்ட்டு

வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பித்தது சுப்ரீம்கோர்ட்டு

வக்பு திருத்த சட்டத்தின்படி எந்த உறுப்பினர் நியமனத்தையும் மேற்கொள்ளக் கூடாது என்று சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.

நீதிபதி வீட்டில் பணம் சிக்கிய விவகாரம்; ஏன் எப்.ஐ.ஆர். பதிவு இல்லை? துணை ஜனாதிபதி கேள்வி

நீதிபதி வீட்டில் பணம் சிக்கிய விவகாரம்; ஏன் எப்.ஐ.ஆர். பதிவு இல்லை? துணை ஜனாதிபதி கேள்வி
சட்டத்தின் விதியை மட்டுமே ஒருவர் செயல்படுத்த வேண்டும். அதற்கு அனுமதி எதுவும் தேவையில்லை என துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கூறியுள்ளார்.

திருவிழா, முக்கிய நாட்களில் கோவில்களில் கட்டண தரிசனம் ரத்து - அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

திருவிழா, முக்கிய நாட்களில் கோவில்களில் கட்டண தரிசனம் ரத்து - அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
கோவில்களில் நடைபெறும் திருவிழா, முக்கிய நாட்களில் பக்தர்களுக்கான தரிசன கட்டணம் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

வார ராசிபலன் 13.04.2025 முதல் 19.04.2025 வரை

வார ராசிபலன் 13.04.2025 முதல் 19.04.2025 வரை

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்.

நெல்லை: ஜாகீர் உசேன் கொலை வழக்கு - முக்கிய குற்றவாளி கைது

நெல்லை: ஜாகீர் உசேன் கொலை வழக்கு - முக்கிய குற்றவாளி கைது

முக்கிய குற்றவாளியான நூருனிஷா என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

ஆன்லைனில் எறிகுண்டு தாக்குதலுக்கு பயிற்சி; ராணுவ வீரர் கைது

ஆன்லைனில் எறிகுண்டு தாக்குதலுக்கு பயிற்சி; ராணுவ வீரர் கைது

யூ-டியூபர் மீது தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தானை சேர்ந்த ஷெஷாத் பாட்டி பொறுப்பேற்று கொண்டார்.

தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேட்டி

தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேட்டி

விண்வெளி துறையில், 10,000 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்ப்பதுதான் முக்கிய இலக்கு என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.