பா.ம.க. தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் - ராமதாஸ் அதிரடி அறிவிப்பு
பா.ம.க. தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பா.ம.க. தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் - ராமதாஸ் அதிரடி அறிவிப்பு
பா.ம.க. தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பயங்கரவாதி ராணாவை திகார் சிறையில் அடைக்க திட்டம்; பலத்த பாதுகாப்பு

மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவை திகார் சிறையில் அடைக்க என்.ஐ.ஏ முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
பழனி முருகன் கோவிலில் 4 நாட்களுக்கு தங்கத்தேர் புறப்பாடு ரத்து
பழனி மலை முருகன் கோவிலில் இன்று முதல் 4 நாட்களுக்கு தங்கத்தேர் புறப்பாடு ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை: எடப்பாடி பழனிசாமி
விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
அமித்ஷாவிற்கு எதிராக சென்னையில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் - செல்வப்பெருந்தகை
சென்னையில் நாளை கருப்புக்கொடி ஏந்தி, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து: சென்னை ஐகோர்ட்டு அதிரடி
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தினரை விடுவித்ததை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.