கே.எல்.ராகுல் அபாரம்: பெங்களூரு அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி

கே.எல்.ராகுல் அபாரம்: பெங்களூரு அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றது.

சென்னை வந்தார் மத்திய மந்திரி அமித்ஷா: நாளை முக்கிய ஆலோசனை

சென்னை வந்தார் மத்திய மந்திரி அமித்ஷா: நாளை முக்கிய ஆலோசனை
2 நாள் பயணமாக மத்திய மந்திரி அமித்ஷா சென்னை வந்துள்ளார். தேர்தல் கூட்டணி தொடர்பாக முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.

வக்பு சட்டத்தின் நன்மைகள் குறித்து நாடுதழுவிய விழிப்புணர்வு பிரசாரம் - பா.ஜ.க. அறிவிப்பு

வக்பு சட்டத்தின் நன்மைகள் குறித்து நாடுதழுவிய விழிப்புணர்வு பிரசாரம் - பா.ஜ.க. அறிவிப்பு
வக்பு சட்டத்தின் நன்மைகள் குறித்து பா.ஜனதா 20-ந் தேதி நாடுதழுவிய விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்குகிறது.

உசிலம்பட்டி அருகே ஜல்லிக்கட்டு போட்டி: 51 பேர் காயம்

உசிலம்பட்டி அருகே ஜல்லிக்கட்டு போட்டி: 51 பேர் காயம்
உசிலம்பட்டி அருகே ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 51 பேர் காயம் அடைந்தனர்.

'வக்பு வாரிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்' - மத்திய அரசுக்கு மாயாவதி கோரிக்கை

வக்பு வாரிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - மத்திய அரசுக்கு மாயாவதி கோரிக்கை
முஸ்லிம் மதத்தினருக்கு கேடு விளைவிக்கும் இந்த சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.
கே.எல்.ராகுல் அபாரம்: பெங்களூரு அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி

கே.எல்.ராகுல் அபாரம்: பெங்களூரு அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று ஆண்டாள் திருக்கல்யாணம்: திருப்பதியில் இருந்து வந்த சீர்வரிசை

ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று ஆண்டாள் திருக்கல்யாணம்: திருப்பதியில் இருந்து வந்த சீர்வரிசை
ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று ஆண்டாள் திருக்கல்யாணம் நடக்கிறது. இதையொட்டி திருப்பதியில் இருந்து சீர்வரிசை பொருட்கள் வந்தன.

மதமாற்ற தடை சட்டத்துக்கு எதிரான வழக்கு: 16-ந் தேதி சுப்ரீம்கோர்ட்டில் விசாரணை

மதமாற்ற தடை சட்டத்துக்கு எதிரான வழக்கு: 16-ந் தேதி சுப்ரீம்கோர்ட்டில் விசாரணை
கட்டாய மதமாற்றத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 100 சைக்கிள்கள் காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 100 சைக்கிள்கள் காணிக்கை

சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் 100 சைக்கிள்களை காணிக்கையாக வழங்கி உள்ளது.

சென்னை குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம்: நாளை நடக்கிறது

சென்னை குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம்: நாளை நடக்கிறது

சென்னை குடிநீர் வாரியம் சார்பில், குறை தீர்க்கும் கூட்டங்கள் 2-வது சனிக்கிழமை நடத்தப்பட்டு வருகிறது.

தூத்துக்குடிக்கு ரெயிலில் மதுபாக்கெட்டுகள் கடத்திய வாலிபர் கைது

தூத்துக்குடிக்கு ரெயிலில் மதுபாக்கெட்டுகள் கடத்திய வாலிபர் கைது

ரெயிலில் மதுபாக்கெட்டுகள் கடத்திய வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.

அரசுக்கு எதிராக புத்தகம் எழுத அரசு ஊழியர்களுக்கு தடை

அரசுக்கு எதிராக புத்தகம் எழுத அரசு ஊழியர்களுக்கு தடை

அரசு ஊழியர்கள் அரசாங்கத்திற்கு எதிராக புத்தகம் எழுத தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

வெப்ஸ்டோரி