மாவட்ட செய்திகள்

திருக்கோவிலூர் அருகே பிளஸ்-1 மாணவர் கொலை வழக்கில் கொலையாளிக்கு உடந்தையாக இருந்த உறவினர் கைது
திருக்கோவிலூர் அருகே பிளஸ்-1 மாணவர் கொலை வழக்கில் கொலையாளிக்கு உடந்தையாக இருந்த உறவினரை போலீசாா் கைது செய்தனர்.
18 May 2022 5:01 PM
தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலரை வெளியிட்டு 634 பேருக்கு ரூ.3.41 கோடியில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் வழங்கினர்
தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலரை வெளியிட்டு 634 பேருக்கு ரூ.3.41 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் வழங்கினர்.
18 May 2022 4:59 PM
மந்திராலயாவில் பொதுமக்களுக்கு மீண்டும் அனுமதி- மதியம் 2 மணிக்கு மேல் செல்லலாம்
கொரோனா தொற்று குறைந்ததால் மந்திராலயாவில் அலுவலக வார நாட்களில் மதியம் 2 மணிக்கு மேல் பொதுமக்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
18 May 2022 4:59 PM
தொடர் மழையால் வீடுகளில் தண்ணீர் புகுந்தது
திருப்பத்தூரில் பெய்த தொடர் மழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. ஜலகாம்பாறை நீர் வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது.
18 May 2022 4:58 PM
பதுக்கி வைத்திருந்த 1½ டன் ரேஷன் அரிசி, கார் பறிமுதல்
வாணியம்பாடி அருகே பதுக்கி வைத்திருந்த 1½ டன் ரேஷன் அரிசி, கார் பறிமுதல் செய்யப்பட்டது.
18 May 2022 4:58 PM
விவசாயிகளுக்கான மின் சிக்கன விழிப்புணர்வு பயிற்சி
வாணியம்பாடியில் விவசாயிகளுக்கான மின் சிக்கன விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
18 May 2022 4:58 PM
மீண்டும் ஒற்றைக் கொம்பு யானை நடமாட்டம்
காவலூர் பகுதியில் மீண்டும் ஒற்றைக் கொம்பு யானை நடமாடி வருகிறது.
18 May 2022 4:57 PM
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைத்திட நடவடிக்கை -கலெக்டர் ஸ்ரீதர்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
18 May 2022 4:56 PM
நாமக்கல் மாவட்டம் முழுவதும், நாளை மறுநாள் 105 மையங்களில் குரூப்-2 தேர்வு 31,859 பேர் எழுதுகின்றனர்
நாமக்கல் மாவட்டம் முழுவதும், நாளை மறுநாள் 105 மையங்களில் குரூப்-2 தேர்வு 31,859 பேர் எழுதுகின்றனர்
18 May 2022 4:53 PM
கச்சிராயப்பாளையம் அருகே மினிலாரியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் சாவு
கச்சிராயப்பாளையம் அருகே மினிலாரியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தான்.
18 May 2022 4:50 PM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருட்டுபோன 101 செல்போன்கள் மீட்பு-போலீஸ் சூப்பிரண்டு தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருட்டுபோன ரூ.16 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான 101 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தெரிவித்தார்.
18 May 2022 4:48 PM
தேன்கனிக்கோட்டையில் தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம்
தேன்கனிக்கோட்டையில் தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
18 May 2022 4:48 PM