தேவேந்திர பட்னாவிஸ் சம்மந்தப்பட்ட போன் ஒட்டுகேட்பு வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்

தேவேந்திர பட்னாவிஸ் சம்மந்தப்பட்ட போன் ஒட்டுகேட்பு வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்

தேவேந்திர பட்னாவிஸ் சம்மந்தப்பட்ட போன் ஒட்டுகேட்பு வழக்கை மாநில அரசு சி.பி.ஐ.க்கு மாற்றி உள்ளது.
23 July 2022 9:32 PM GMT
கோவையில் வங்கி கருவூலத்தில் இருந்து ரூ.3.28 கோடி திருடியதாக புகார் - 6 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு

கோவையில் வங்கி கருவூலத்தில் இருந்து ரூ.3.28 கோடி திருடியதாக புகார் - 6 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு

வங்கியின் கருவூலத்தில் இருந்து ரூ.3.28 கோடி திருடிய புகாரில் வங்கி அதிகாரிகள் உள்பட 6 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
19 July 2022 11:24 AM GMT
கள்ளக்குறிச்சி கலவர வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்:  ஜெயக்குமார் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி கலவர வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்: ஜெயக்குமார் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி கலவர வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
18 July 2022 6:48 PM GMT
நீட் தேர்வில் தேர்ச்சி பெற டெல்லி மற்றும் அரியானாவில் ஆள் மாறாட்டம் - 8 பேர் கைது

நீட் தேர்வில் தேர்ச்சி பெற டெல்லி மற்றும் அரியானாவில் ஆள் மாறாட்டம் - 8 பேர் கைது

நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக ஆள்மாறாட்டம் செய்த 8 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
18 July 2022 3:22 PM GMT
சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்ட வழக்கு: கார்த்தி சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் சோதனை

சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்ட வழக்கு: கார்த்தி சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் சோதனை

263 சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்ட வழக்கில் கார்த்தி சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று மீண்டும் சோதனை நடத்தினார்கள்.
9 July 2022 6:41 PM GMT
சிவகாசி, சாத்தூர் பகுதியில் பட்டாசு ஆலைகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை

சிவகாசி, சாத்தூர் பகுதியில் பட்டாசு ஆலைகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை

சிவகாசி, சாத்தூர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
19 May 2022 8:55 AM GMT