< Back
புதுச்சேரி
மதுபோதையில் ரகளை செய்தவர் சிக்கினார்
புதுச்சேரி

மதுபோதையில் ரகளை செய்தவர் சிக்கினார்

தினத்தந்தி
|
29 Jun 2023 5:45 PM GMT

கோட்டுச்சேரி அருகே மதுபோதையில் ரகளை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

கோட்டுச்சேரி

திரு-பட்டினம் போலீசார் மேலவாஞ்சூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாணையில் அவர், நாகை மாவட்டம் பாப்பாகோவிலை சேர்ந்த மகாலிங்கம் (வயது48) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்