< Back
புதுச்சேரி
விழிப்புணர்வு பேரணி
புதுச்சேரி

விழிப்புணர்வு பேரணி

தினத்தந்தி
|
14 Oct 2022 5:18 PM GMT

ராஜா ராம்மோகன் ராயின் 250-வது பிறந்த தினத்தையொட்டிவிழிப்புணர்வு பேரணி நடந்தது.

காரைக்கால்

பெண் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திரபோராட்ட தியாகி ராஜா ராம்மோகன் ராயின் 250-வது பிறந்த தினத்தையொட்டி, காரைக்காலில் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி காரைக்கால் மாவட்ட நிர்வாகம், இந்திய அரசின் கலாசார அமைச்சகம் மற்றும் கலைப் பண்பாட்டுத்துறையுடன் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் புதுச்சேரி போக்குவரத்து மற்றும் கலை பண்பாட்டு துறை அமைச்சர் சந்திரபிரியங்கா கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில், பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்ற விழிப்புணர்வு பதாகைகளை மாணவ-மாணவிகள் கையில் ஏந்தி சென்றனர்.

நிகழ்ச்சியில் துணை கலெக்டர் ஆதர்ஷ், போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்