< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல்.; மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சு
கிரிக்கெட்

ஐ.பி.எல்.; மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சு

தினத்தந்தி
|
18 April 2024 1:48 PM GMT

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்கிறது.

மும்பை,

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 33-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்கிறது.

மேலும் செய்திகள்