< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல்.: லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு
கிரிக்கெட்

ஐ.பி.எல்.: லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு

தினத்தந்தி
|
14 April 2024 9:34 AM GMT

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள முதலாவது ஆட்டத்தில் கொல்கத்தா - லக்னோ அணிகள் மோதுகின்றன.

கொல்கத்தா,

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசனில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் முதலாவது ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்சும், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதுகின்றன.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி லக்னோ முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

மேலும் செய்திகள்