< Back
ஆன்மிகம்
கும்பகோணம் ஆதிநந்தவனத்து மாரியம்மனுக்கு காய்கறி அலங்காரம்
தஞ்சாவூர்
ஆன்மிகம்

கும்பகோணம் ஆதிநந்தவனத்து மாரியம்மனுக்கு காய்கறி அலங்காரம்

தினத்தந்தி
|
9 Sep 2022 7:40 PM GMT

கும்பகோணம் ஆதிநந்தவனத்து மாரியம்மனுக்கு காய்கறி அலங்காரம்

கும்பகோணம்

கும்பகோணம் பேட்டை வடக்குத்தெரு பகுதியில் ஆதிநந்தவனத்து மாரியம்மன் கோவில் உள்ளது. ஆவணி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு காய்கறி அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்