< Back
ஆன்மிகம்
நாகப்பட்டினம்
ஆன்மிகம்
ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
|17 Dec 2022 6:45 PM GMT
ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
தலைஞாயிறை அடுத்த உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் தனி சன்னதியில் உள்ள பக்த வைராக்கிய ஆஞ்சநேயருக்கு மார்கழி மாத முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.