< Back
மாநில செய்திகள்
வாலிபர் தற்கொலை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

வாலிபர் தற்கொலை

தினத்தந்தி
|
10 Aug 2022 9:20 PM GMT

நெல்லை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை சீவலப்பேரி அருகே உள்ள கட்டளை பகுதியை சேர்ந்தவர் சிவன். இவரது மகன் இசக்கிமுத்து (வயது 28). செங்கல்சூளை தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்