< Back
மாநில செய்திகள்
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

தினத்தந்தி
|
22 Jun 2023 7:09 PM GMT

நெல்லையில் குண்டர் சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாநகரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் முத்துமாரி (வயது 21) என்பவர் செயல்பட்டு வந்துள்ளார். இவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதையடுத்து முத்துமாரியை மாநகர போலீசார் நேற்று குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்