< Back
மாநில செய்திகள்
கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி
திருச்சி
மாநில செய்திகள்

கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி

தினத்தந்தி
|
18 May 2023 8:40 PM GMT

கிணற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தார்.

வையம்பட்டி:

வையம்பட்டியை அடுத்த பாம்பாட்டிபட்டியை சேர்ந்தவர் அந்தோணிசாமி(வயது 49). கூலி தொழிலாளியான இவர் மண்பத்தையில் உள்ள அவரது தோட்டத்தில் மின் மோட்டாரை சரி செய்தபோது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார், அங்கு சென்று அந்தோணிசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்