< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
|9 July 2022 4:37 PM GMT
கச்சிராயப்பாளையம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
கச்சிராயப்பாளையம்
கச்சிராயப்பாளையம் அருகே மாதவச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ்(வயது 49). தொழிலாளியான இவர் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் இரவு பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கச்சிராயப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மியட் மனோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.